ராகல தோட்ட  தீ விபத்து குறித்து பொலிசார் தீவிர விசாரணை

Published By: Gayathri

08 Oct, 2021 | 03:47 PM
image

(எம்.மனோசித்ரா)

நுவரெலியா மாவட்டம் - ராகல தோட்டம் மத்திய பிரிவில் நேற்று வியாழக்கிழமை இரவு வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 60 வயதுடைய ஆணொருவரும், 55 மற்றும் 32 வயதுகளையுடைய பெண்கள் இருவரும் , 11 வயதுடைய சிறுவனொருவரும் , ஒரு வயதுடைய குழந்தையொன்றும் உள்ளடங்குகின்றனர்.

பொலிஸ் குற்ற விசாரணைப்பிரிவினரால் தீவிபத்து இடம்பெற்ற இடம் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வலப்பனை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டு பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.  

தீ விபத்திற்கான காரணம் இன்று வரை இனங்காணப்பட்டிருக்காத நிலையில், அது தொடர்பில் ராகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38