பன்டோரா ஆவணத்தில் வெளியான இலங்கையர்களின் நிதி நாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டும்  - சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்

Published By: Gayathri

07 Oct, 2021 | 04:18 PM
image

(எம்.மனோசித்ரா)

பன்டோரா ஆவணத்தில் இலங்கை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதோடு, இதனுடன் தொடர்புடைய நிதியை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

நிருபமா ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட இரகசிய கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பன்டோரா பத்திரம் மூலம் வெளியிடப்பட்ட விடயங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

குறித்த நிதியை நாட்டுக்கு கொண்டு வருவது அத்தியாவசியமானதாகும். காரணம் நாட்டில் தற்போது பாரிய டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் பணத்தை வைத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. 

எனவே அந்த பணத்தை நாட்டுக்கு கொண்டு வருவதோடு, இது தொடர்பில் துரித விசாரணைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59