(எம்.மனோசித்ரா)
ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி. வரி சலுகையை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.
எவ்வித இன , மத , பேதமும் இன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் நட்புறவுடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்கியுள்ளமை தொடர்பில் சிறந்த அனுபவத்தையும் தெளிவினையும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு பெற்றிருக்கும்.
எனவே ஜீ.எஸ்.பி.பிளஸ் வரி சலுகையை பாதுகாக்க முடியும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை நடைபெற்ற போது, ' ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை நீக்கி இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கை மற்றும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு' தொடர்பில் கேட்கப்பட்ட போது இவ்வாறு அவர் பதிலளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM