இனி குறைந்த செலவில் மின்சாரம்.!

Published By: Robert

18 Sep, 2016 | 04:40 PM
image

விவசாய நடவடிக்கைகளுக்காக குறைந்த செலவில் மின்சாரம் விநியோக நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக என்று மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்பிரகாரம், விவசாய நடவடிக்கைகளின்போது நீர் விநியோகத்திற்கு இரவு 10 தொடக்கம் அதிகாலை 6 மணி வரை குறைந்த செலவில் மின்சாரம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த வேலைத்திட்டமானது எதிர்வரும் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் முதற்கட்ட செயற்திட்டம் யாழ் மாவட்டத்தில் ஆரம்பித்துவைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41