பெருந்தோட்டத்துறையில் கொவிட் விழிப்புணர்வை ஏற்படுத்த பதாகைகள் கையளிப்பு

05 Oct, 2021 | 04:43 PM
image

பெருந்தோட்டத்துறையில் கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்புப்பெறும் நோக்குடன் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக பதாகைகள்  கையளிக்கப்பட்டன.

இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட கொவிட் தொடர்பான பதாகைகளை கையளிக்கும் நிகழ்வு இலங்கையில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தில் நேற்று (4) இடம்பெற்றது.

இந்த திட்டத்திற்கு ரோட்டறிக்கழகம் அனுசாரணை வழங்கியுள்ளது.

இந்த நிகழ்வில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி, யுனிசெப் நிறுவன பிரதிநிதி, இராஜாங் அமைச்சர் வியாழேந்திரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56