பெருந்தோட்டத்துறையில் கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்புப்பெறும் நோக்குடன் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக பதாகைகள் கையளிக்கப்பட்டன.
இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட கொவிட் தொடர்பான பதாகைகளை கையளிக்கும் நிகழ்வு இலங்கையில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தில் நேற்று (4) இடம்பெற்றது.
இந்த திட்டத்திற்கு ரோட்டறிக்கழகம் அனுசாரணை வழங்கியுள்ளது.
இந்த நிகழ்வில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி, யுனிசெப் நிறுவன பிரதிநிதி, இராஜாங் அமைச்சர் வியாழேந்திரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM