(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
சதொச நிறுவனத்துக்கு சொந்தமான ஒருதொகை வெள்ளைப்பூண்டு தொடர்பில் மோசடி இடம்பெற்றிருக்கின்றது. அதுதொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவு மேற்கொண்டுவருகின்றது. அத்துடன் இதுதொடர்பாக அறிக்கையிட்ட ஊடகவியலாளர்களை விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியாே அமைச்சரவையோ தெரிவிக்கவில்லை.
சாட்சியங்களை பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு பிரிவே இதனை மேற்கொண்டுள்ளது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM