புர்க்கினா பாசோவின் சன்மடெங்கா மாகாணத்தில் உள்ள யர்கோ இராணுவ முகாம் மீது திங்களன்று தீவிரவாதிகளால் நடத்திய தாக்குதலில் குறைந்தது 14 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்துள்னர்.
உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஏராளமான ஆயுததாரிகளால் படையினரை குறிவைத்து தாக்கியுள்ளனர் என்று அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் எய்ம் பார்தெலெமி சிம்போர் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பதிலுக்கு அரசாங்கம் உடனடியாக வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை முன்னெடுத்தது.
தாக்குதலை கண்டு அதிர்ச்சியடைந்தாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM