புர்க்கினா பாசோவின் இராணுவ முகாமில் தீவிரவாத தாக்குதல் ; 14 வீரர்கள் பலி

Published By: Vishnu

05 Oct, 2021 | 09:01 AM
image

புர்க்கினா பாசோவின் சன்மடெங்கா மாகாணத்தில் உள்ள யர்கோ இராணுவ முகாம் மீது திங்களன்று தீவிரவாதிகளால் நடத்திய தாக்குதலில் குறைந்தது 14 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்துள்னர்.

Image

உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஏராளமான ஆயுததாரிகளால் படையினரை குறிவைத்து தாக்கியுள்ளனர் என்று அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் எய்ம் பார்தெலெமி சிம்போர் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதிலுக்கு அரசாங்கம் உடனடியாக வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை முன்னெடுத்தது.

தாக்குதலை கண்டு அதிர்ச்சியடைந்தாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47