காஷ்மீர் மாநிலம் எல்லைப்பகுதியில் உள்ள உரி பகுதியில் இராணுவ முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 17 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகள் சுட் டுக்கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த வீரர்கள ஹெலிகொப்டர் மூலம் ஸ்ரீநகரில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 5.30 மணியளவில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள், இராணுவ முகாமின் நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM