பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா

Published By: Digital Desk 2

04 Oct, 2021 | 12:06 PM
image

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பு இன்று காலை கொழும்பில் இடம்பெற்றுள்ளது.உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கண்டி, யாழ்ப்பாணத்திற்கான விஜயங்களை மேற்கொண்டுள்ளதுடன் திருகோணமலை விஜயத்தை மேற்கொண்டு இந்திய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையும் நேற்று பார்வையிட்டுள்ளார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அரசியல், சிவில் பிரதிநிதிகளை சந்தித்தும் கலந்துரையாடியுள்ள அவர் இன்றைய தினம் ஜனாதிபதி, பிரதமர்,வெளிவிவகாரத்துறை அமைச்சர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவிருந்த நிலையில், சற்று முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01