இலங்கை உட்பட உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்களின் ரகசிய பண, கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான தகவல்கள் பன்டோரா பேர்ப்பஸ் மூலம் ( Pandora Papers ) அம்பலமாகியுள்ளன.
உலகின் கோடீஸ்வரர்கள் மற்றும் மிகவும் சக்திவாய்ந்த நபர்களின் இரகசிய ஒப்பந்தங்கள் மற்றும் மறைக்கப்பட்ட சொத்துக்கள் மிகப்பெரிய அளவில் இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
பாரிய நிதி ஆவணத்தின் ஊடாக உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்களின் ரகசிய பண, கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ள நிலையில், 30 அரசியல்வாதிகளின் பெயர்களும் இந்த Pandora Papers இல் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Pandora Papers எனப்படும் இந்த அதிர்ச்சியான ஆவண தொகுப்பில் கிட்டத்தட்ட 12 மில்லியன் ஆவணங்கள் இவ்வாறு அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. இது உலகத் தலைவர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த Pandora Papers இல் உலகின் 90 நாடுகளைச் சேர்ந்த தற்போதைய மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் அரச தலைவர்கள் உட்பட சுமார் 300 க்கும் மேற்பட்ட நபர்களின் இரகசிய விவகாரங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
முழுமையான தகவல்களுக்கு https://www.icij.org/investigations/pandora-papers/power-players/?player=nirupama-rajapaksa
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM