கணவன் - மனைவிக்கு இடையில் வாக்குவாதம் : மனைவியின் சகோதரன் தாக்கியதில் கணவன் பலி

Published By: Gayathri

03 Oct, 2021 | 05:20 PM
image

(எம்.மனோசித்ரா)

மட்டக்களப்பில்  கணவவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டின்போது, மனைவியின் சகோதரனால் கிரிக்கட் மட்டையால் தாக்குதலுக்கு உள்ளான கணவன் உயிரிழந்துள்தாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது பலத்த காயமடைந்த நபர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி 3 பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

செப்டெம்பர் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் 28 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் இம்மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01