ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் நாடு தழுவிய தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட போதிலும், மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை ஒக்டோபர் முதலாம் திகதி நீக்க அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.
அதன்படி இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படும்.
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகு பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்கள் விரைவில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என்றும் கொவிட் -19 தொற்று நோய் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாடடு மையத்தின் தலைவரம், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM