மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் - இராணுவத் தளபதி

Published By: Vishnu

30 Sep, 2021 | 11:48 AM
image

ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் நாடு தழுவிய தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட போதிலும், மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை ஒக்டோபர் முதலாம் திகதி நீக்க அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

அதன்படி இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு  உத்தரவு நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படும். 

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகு பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்கள் விரைவில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என்றும் கொவிட் -19 தொற்று நோய் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாடடு மையத்தின் தலைவரம், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58