ஒரு மாத காலத்திற்கு மேலாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் கடந்த சில நாட்களாக தலை நகர் கொழும்பில் அத்தியாவசிய தேவைகளுக்கான மொத்த வியாபார நிலையங்களும் பகுதியளவில் திறந்து காணப்படுகின்றன.
இன்றும் தலைநகர் கொழும்பில் இதே நிலைமையை அவதானிக்க முடிந்தது.
சில பகுதிகளில் மொத்த வியாபார நிலையங்களுடன் ஆங்காங்கே சிறிய வர்த்தக நிலையங்களும் திறந்திருப்பதையும், புறக்கோட்டையின் ஐந்து லாம்புச் சந்தி பிரதான வீதி மற்றும் மருதானை பஞ்சிகாவத்தை உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகமான வாகன நெரிசல்களும் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை அதிகமான பொது மக்களும் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வீதிகளில் வருதைத் தந்திருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM