(இராஜதுரை ஹஷான்)
அத்தியாவசியமற்ற திரவம் மற்றும் உபகரணங்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரையறைகளை இயலுமான அளவு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மத்திய வங்கியின் ஆளுநருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்தியாவசியமற்ற திரவம் மற்றும் உபகரணங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரையறைகளினால் பொது மக்களும், வியாபாரிகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவற்றை கருத்திற் கொண்டு பிரதமர் மத்திய வங்கியின் ஆளுநருக்கு இறக்குமதி வரையறைகளை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமரின் ஆலோசனைக்கு அமைய அதற்கான தீர்வை முன்வைப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசியமற்ற தெரிவு செய்யப்பட்ட 623 பொருட்கள் மற்றும் திரவங்கள்இற்குமதி செய்வதற்கு 100 சதவீத உத்தரவாதத் தொகை வைப்பிலிடுவது கட்டாயமாக்கப்பட்டு, இதற்கமைய கடந்த 9 ஆம் திகதி முதல் அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் திரவ இறக்குமதிக்கு வரையறை விதிக்கப்பட்டது.
623 பொருட்களுக்குமான இறக்குமதி உத்தரவாத தொகையை 100 சதவீதமாக அதிகரித்த தீர்மானத்தை மத்திய வங்கி மீள பரிசீலனை செய்ய வேண்டும். என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி. பீ ஜயசுந்தர இச்செயற்பாடு கொவிட் பரவலின் பின்னரான பொருளாதாரததை பாதிக்கும் அர்த்தமற்ற ஒரு செயற்பாடாக கருத வேண்டும்.எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM