இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை பாராளுமன்றில் 

Published By: Ponmalar

17 Sep, 2016 | 11:17 AM
image

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் 2015 ஆம் ஆண்டுக்கான விசாரணை அறிக்கையை குறுகிய காலத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளரும், ஜனாதிபதி ஆலோசகருமான டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் 2015 ஆம் ஆண்டு  ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட  விசாரணைகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2015 ஆம்  ஆண்டின் விசாரணை அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடந்த 15 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27