(எம்.மனோசித்ரா)
அரிசிக்கான நிர்ணய விலையை நீக்கி, நெல்லுக்கு 50 ரூபாய் என்று விலையை நிர்ணயித்திருப்பதன் மூலம் அரசாங்கமும் விவசாயத்துறை அமைச்சரும் அரிசி ஆலை மாபியாக்களையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்பது தெளிவாகிறது என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் மூலம் விவசாயிகளுக்கு நெல்லை நியாயமான விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதோடு, நுகர்வோருக்கும் நியாயமான விலையில் அரிசியை கொள்வனவு செய்ய முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளதாகவும் அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM