அரசாங்கமும் விவசாயத்துறை அமைச்சரும் அரிசி மாபியாக்களையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் - அநுரகுமார திஸாநாயக்க

Published By: Digital Desk 3

30 Sep, 2021 | 09:02 AM
image

(எம்.மனோசித்ரா)

அரிசிக்கான நிர்ணய விலையை நீக்கி, நெல்லுக்கு 50 ரூபாய் என்று விலையை நிர்ணயித்திருப்பதன் மூலம் அரசாங்கமும் விவசாயத்துறை அமைச்சரும் அரிசி ஆலை மாபியாக்களையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்பது தெளிவாகிறது என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் மூலம் விவசாயிகளுக்கு நெல்லை நியாயமான விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதோடு, நுகர்வோருக்கும் நியாயமான விலையில் அரிசியை கொள்வனவு செய்ய முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளதாகவும்  அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31