கிரேக்க தீவான கிரீட்டின் தலைநகரான ஹெராக்லியோனுக்கு தென்கிழக்கே சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் 2 கிலோமீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் திங்கட்கிழமை அதிகாலை 6.5 ரிச்டெர் அளவுகளில் பதிவுசெய்யப்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கிரேக்க அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கையை வெளியிடவில்லை. இப் பகுதியின் மக்கள் தொகை 480,000 க்கும் அதிகமாகும்.
மத்திய தரைக்கடல் கடல் ஆபிரிக்க மற்றும் யூரேசிய தட்டுகளுக்கு இடையே உள்ள ஒரு எல்லை என்பதால் கிரீஸ் நில அதிர்வு ரீதியாக செயல்படும் பகுதியில் உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM