சத்ரியன்
இனிமேலும் இந்த அரசாங்கம் பதவியில்இருந்தால் சிறுபான்மை இனங்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும் என்றும், இந்த கொடூரமானஆட்சியை தொடர இடமளிக்க முடியாது.
அதனை மாற்ற வேண்டும் என்றும் அண்மையில் குரல்எழுப்பியிருந்தார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
எல்லா விடயங்களிலும்தோல்வியடைந்துள்ள தற்போதைய அரசாங்கம் பதவி விலகி, திடீர் தேர்தல் நடத்தப்பட்டுமக்கள் விரும்புகின்ற புதிய அரசாங்கத்தை அமைக்க இடமளிக்க வேண்டும் என்றுஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்து சுமார் ஒருவாரம் கழித்தேசுமந்திரனின் இந்தக் கருத்து வெளியாகியது.
திடீர் பொதுத்தேர்தலுக்கு அழைப்புவிடுத்த சஜித் பிரேமதாசவின் கருத்தை வன்மையாக எதிர்த்திருந்த ஜே.வி.பி., அவரதுமூளையை சோதிக்க வேண்டும் என்று காட்டமாக விமர்சனம் செய்திருந்தமை நினைவிருக்கலாம்.
கடந்தவாரம் சுமந்திரன் தேர்தல்பற்றிய எந்தக் கருத்தையும் முன்வைக்காமல் தான், இந்த ஆட்சியைத் தொடர விடக்கூடாது,அவ்வாறு தொடர்ந்தால் அது ஆபத்து என்று அபாயச் சங்கை ஊதியிருக்கிறார்.
இது நடைமுறைச் சாத்தியமான ஒருவிடயமாக உள்ளதா?
ஆட்சியை மாற்ற விரும்புவது,அதற்காக அழைப்பு விடுப்பது என்பது எப்போதும் எதிர்க்கட்சியில் உள்ளவர்கள்செய்கின்ற அரசியல் தான்.
எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்குதாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஆவல் எப்போதும் இருக்கும். அதற்காக அவர்கள்,தங்களால் முடிந்தளவுக்கு ஆட்களை இழுத்தேனும் ஆட்சி மாற்றத்துக்கான முன்னெடுப்புகளைமேற்கொள்வார்கள்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-26#page-3
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM