நாடளாவிய ரீதியில் நாம் அனைவரும் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனை கொரோனா வைரஸ் தொற்று. இதன் பொருட்டு சர்வதேச லயன்ஸ் கழகம் , டிஸ்ட்ரிக்ட் 306 பி1 பிரிவை சேர்ந்த லயன்ஸ் அங்கத்தவர்களினால் நிகழ்நிலை விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த விவாதம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி இரவு 7.30 மணி தொடக்கம் நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பேராசிரியர் சரோஜ் ஜெயசிங்க MBBS (COL), MD (COL), MRCO (UK), MD (Bristol), PhD (COL), FRCP (lOND), FCCP, FNASSL, வைத்தியர் பியர் கோரி M.D., M.P.A. மற்றும் வைத்தியர் லென்னி டா கோஸ்டா MBBS, DGM, FCMT (USA), FINEM ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கையையும் அழித்து, நமது அப்பாவி மக்கள் அனைவருக்கும் துயரத்தை ஏற்படுத்தும் இந்த பேரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்திலேயே குறித்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பங்குபற்ற விரும்புவோர் முன்கூட்டிய பதிவு செய்து உங்கள் இடத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள்.
பதிவுகளுக்கு lionscovid@gmail.com என்ற மின்னஞ்சலுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM