தென்கொரியாவில் அன்றாடம் பதிவாகும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை சனியன்று முதல் முறையாக 3 ஆயிரத்தையும் கடந்துள்ளது.
சூசோக் விடுமுறையின் மூன்று நாள் கொண்டாட்டங்களின் பின்னர் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் தொற்றாளர்கள் உட்பட மொத்தமாக 3,273 கொரோனா தொற்றாளர்கள் சனிக்கிழமையன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் தென்கொரியாவில் இதுவரை பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 298,402 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நாடு தனது முதல் கொவிட் -19 தொற்றை பதிவு செய்ததிலிருந்து, ஒரே நாளில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை இது முதல் சந்தர்ப்பமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM