தென்கொரியாவில் முதன் முறையாக 3 ஆயிரத்தையும் கடந்த கொரோனா தொற்றாளர்கள்

Published By: Vishnu

25 Sep, 2021 | 11:43 AM
image

தென்கொரியாவில் அன்றாடம் பதிவாகும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை சனியன்று முதல் முறையாக 3 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

Commuters wearing masks to avoid contracting the coronavirus disease (COVID-19) walk on a zebra crossing in Seoul, South Korea, September 24, 2021.  REUTERS/Kim Hong-Ji

சூசோக் விடுமுறையின் மூன்று நாள் கொண்டாட்டங்களின் பின்னர் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் தொற்றாளர்கள் உட்பட மொத்தமாக 3,273 கொரோனா தொற்றாளர்கள் சனிக்கிழமையன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால் தென்கொரியாவில் இதுவரை பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 298,402 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நாடு தனது முதல் கொவிட் -19 தொற்றை பதிவு செய்ததிலிருந்து, ஒரே நாளில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை இது முதல் சந்தர்ப்பமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41