தேசிய நல்லிணக்கம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்

Published By: Digital Desk 4

24 Sep, 2021 | 06:05 PM
image

தேசிய நல்லிணக்கம் தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று  இன்று வெள்ளிக்கிழமை மதத் தலைவர்களால் களனி பௌத்த கற்கைகளுக்கான பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

No description available.

இக்கலந்துரையாடலில் களனியில் அமைந்துள்ள சர்வதேச பௌத்த கற்கைகளுக்கான பல்கலைக்கழகத்தின் பிரதானி, ஜனாதிபதியின் சர்வதேச மத மற்றும் கலாசார விவகார ஆலோசகர் வணக்கத்திற்குரிய போதாகம சந்திம தேரர் , பிரதமரின் மத விவகார இணைப்பாளர்களான அங்ரஹரே கஸ்ஸப நாயக்க தேரர் , இராமசந்திர குருக்கள் பாபுசர்மா , ஹசன் மௌலானா மற்றும் அருட்தந்தை குருகுலசூரிய ஆகியோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை...

2024-03-29 15:38:31
news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56