தடைகளை தாண்ட திட்டமிட்டுள்ளோம் : மஹிந்த

Published By: MD.Lucias

16 Sep, 2016 | 01:36 PM
image

லியோ நிரோஷ தர்ஷன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்ல கூட்டு எதிர்க் கட்சியே நாட்டின் எதிர்க் கட்சி. மக்கள் விடுதலை முன்னணியும் கூட்டமைப்பும் ஆளும் கட்சியின் பங்காளிகள் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தடைகளை தாண்ட திட்டமிட்டுள்ளோம். ஆனால் கட்சி ஒன்றை ஆரம்பிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சானுக ரத்வத்தவை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே  அவர் இவ்வாறு கூறினார்.

செலிங்கோ நிறுவனத்தில் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்புபட்ட விடயம் தொடர்பிலேயே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

பணிப்பாளர்கள் பலர் இருக்கத்தக்கதாக இவரை மாத்திரம் எவ்வாறு தடுத்து வைப்பது நியாயமில்லை. நிதி குற்ற விசாரணைப் பிரிவு இன்று ஊடகங்களில் பல நடிப்புகளை வெளிப்படுத்துகின்றது. 

எனக்கு ஆதரவாக செயற்பட்டவர்களை பழிவாங்கும் நோக்கில் இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15