காவிரி நதி நீர் தொடர்பான விவகாரத்திற்காக நேற்று தீக்குளித்த இளைஞர் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சென்னை எழும்பூர் - புதுப்பேட்டை வரை நாம் தமிழர் கட்சி சார்பாக காவிரி உரிமை மீட்பு பேரணி நேற்று இடம்பெற்றது.
பேரணி புதுப்பேட்டையை நெருங்கிய வேளையில் ஊர்வலத்தில் பங்கேற்ற திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் திடீரென தீக்குளித்தார்.
இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரச மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் இளைஞர் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM