காவிரி நீர் பிரச்சினை ; தீக்குளித்த இளைஞன் பலி

Published By: Priyatharshan

16 Sep, 2016 | 12:02 PM
image

காவிரி நதி நீர் தொடர்பான விவகாரத்திற்காக நேற்று தீக்குளித்த இளைஞர் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

சென்னை எழும்பூர் - புதுப்பேட்டை வரை நாம் தமிழர் கட்சி சார்பாக காவிரி உரிமை மீட்பு பேரணி நேற்று இடம்பெற்றது.

பேரணி புதுப்பேட்டையை நெருங்கிய வேளையில் ஊர்வலத்தில் பங்கேற்ற திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் திடீரென தீக்குளித்தார்.

இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரச மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்நிலையில் இளைஞர் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி  இன்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10