ச.தொ.ச. நிறுவனம் ஊழல் மோசடிகள் நிறைந்த குகை : அம்பலப்படுத்தினார் அமைச்சர் பந்துல 

Published By: Digital Desk 4

23 Sep, 2021 | 04:43 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

சதொச நிறுவனம் ஊழல் நிறைந்த திருட்டுக்குகை. அதன் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதை தாங்கிக்கொள்ள முடியாதவர்களே எமக்கு எதிராக செயற்படுகின்றனர் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

Articles Tagged Under: பந்துல குணவர்த்தன | Virakesari.lk

வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சதொச நிறுவனத்தில் ஆரம்பத்தில் இருந்தே மோசடிகள் இடம்பெற்று வருகின்றன. சதொச என்பது ஊழல் மோசடிகள் நிறைந்த பெரும் குகை.

அதனால் இதன் மோசடிகளை இல்லாமலாக்கி,  இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கும்போது தாங்கிக்கொள்ள முடியாத சிலர் எமக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க ஆரம்பித்திருக்கின்றனர். 

அதன் ஒரு நடவடிக்கைதான் நுகர்வோர் தொடர்பான அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளரின் குற்றச்சாட்டுக்கள். அவரின் குற்றச்சாட்டுக்களில் எந்த அடிப்படையும் இல்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08