(எம்.மனோசித்ரா)
இலங்கையில் இனியொருமுறை தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற இடமளிக்கப்பட மாட்டாது என்றும், தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படும் என்று சர்வதேசத்திடம் வாக்குறுதியளித்தால் மாத்திரம் போதாது. அதனை உள்நாட்டில் நடைமுறை சாத்தியமாக்குவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரிடம் கூறியதைப் போன்று மீண்டுமொரு முறை தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெறாது என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஸ்திரப்படுத்த வேண்டுமெனில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கும் , தாக்குதல்களை தடுக்க தவறியவர்களுக்கும் தாமதிக்காது தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் விஜித ஹேரத் வலியுறுத்தினார்.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM