பூஸ்டர் டோஸ்கள் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை - இராணுவத் தளபதி

Published By: Vishnu

23 Sep, 2021 | 11:32 AM
image

இலங்கையர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை வழங்குவது குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் 12 முதல் 19 வயதுக்குட்பட்ட விசேட தேவையுடைய மற்றும் தீராத நோய்களுடன் இருக்கும் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாளை வெள்ளிக்கிழமை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த திட்டம் முதற்கட்டமாக நாளை முதல் கொழும்பு, அனுராதபுரம் மற்றும் குருணாகல் மாவட்டங்களில் செயல்படத் தொடங்கும்.

கொழும்பு மாவட்டத்தில் லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையிலும் ஏனைய மாவட்டங்களில் உள்ள கிளினிக்குகளிலும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் இராணுவத் தளபதி கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58