கடற்படைத் தளபதியை சந்தித்த சீன பாதுகாப்பு ஆலோசகர்

Published By: Priyatharshan

16 Sep, 2016 | 12:10 PM
image

இலங்கைக்கான சீன உயர்ஸ்தானிகரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர்  கேர்ணல் லீ  சென்கிலின் மற்றும் இலங்கைக்கான சீன உயர்ஸ்தானிகரகத்தின்  உதவிப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேர்ணல் சாங் ஆகியோர் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்னவை சந்தித்து கலந்துரையாடினர்.

இச் சந்திப்பு இலங்கை கடற்படை தலைமையகத்தில்  நேற்று இடம்பெற்றது.

இருதரப்பு உறவுகள் குறித்து இக் கலந்துரையாடலில் முக்கியமாக பேசப்பட்டுள்ளது.

சீன பாதுகாப்பு ஆலோசகர், இலங்கை கடற்படை நலன்புரி தேவைக்காக 437,000 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலையை இலங்கை கடற்படைத் தளபதியிடம் கையளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19