இலங்கைக்கான சீன உயர்ஸ்தானிகரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் லீ சென்கிலின் மற்றும் இலங்கைக்கான சீன உயர்ஸ்தானிகரகத்தின் உதவிப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேர்ணல் சாங் ஆகியோர் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்னவை சந்தித்து கலந்துரையாடினர்.
இச் சந்திப்பு இலங்கை கடற்படை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது.
இருதரப்பு உறவுகள் குறித்து இக் கலந்துரையாடலில் முக்கியமாக பேசப்பட்டுள்ளது.
சீன பாதுகாப்பு ஆலோசகர், இலங்கை கடற்படை நலன்புரி தேவைக்காக 437,000 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலையை இலங்கை கடற்படைத் தளபதியிடம் கையளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM