மட்டக்களப்பில் சாரதி வெட்டிக் கொலை (காணொளி இணைப்பு)

Published By: Priyatharshan

16 Sep, 2016 | 09:27 AM
image

(சசி)

மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள ஆனந்த ஒழுங்கையில்  வைத்து நேற்று இரவு 11 மணியளவில்  வாகன சாரதி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சோமசிறி விஜித் ஜெயந்த் வயது  34 என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக  மட் ட க்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றவரை பின்தொடர்ந்த இருவர், சரமாரியாக வெட்டிக்கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக ஒரு மணி நேரத்திற்குள் மட்டக்களப்பு பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசேதனைக்காக மட்டக்களப்பு  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53