அமெரிக்காவில் நடைபெறும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த பொலிஸ் மகளிர் பொலிஸ் சார்ஜன்ட் அனுராதா விஜேசிங்க கருணாரத்ன தகுதி பெற்றுள்ளார்.
அவர் 2016 மற்றும் 2019 தெற்காசிய வில்வித்தை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
2003 ஆம் ஆண்டு இலங்கை பொலிஸ்துறையின் பெண் காவலராக சேர்ந்த அனுராதா விஜேசிங்க கருணாரத்ன 2010 இல் வில்வித்தை விளையாட்டிற்குள் புகுந்தார்.
ஐந்து வருடங்கள் தேசிய வில்வித்தை சம்பியனாகி இலங்கை பொலிஸ்துறைக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.
2021 உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் செப்டம்பர் 20 முதல் 26 வரை அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவின் யாங்க்டனில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM