இலங்கை மருத்துவ சங்கம் நிதி அமைச்சருக்கு கடிதம்

Published By: Digital Desk 3

22 Sep, 2021 | 09:30 AM
image

(எம்.மனோசித்ரா)

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதற்கு முன்னர் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை பல பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்று இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பி, அந்த கடிதத்தின் ஊடாக இலங்கை மருத்துவ சங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. கொவிட் தொற்று பரவல் அதிகரிப்பதோடு , வீட்டு வன்முறைகள் மற்றும் வீதி விபத்துக்கள் அதிகரித்தல் என்பனவும் இதன் மூலம் அதிகரிக்கும்.

இதன் காரணமாக மதுபான விற்பனையை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இணையவழியூடாகக் கூட மதுபானத்தை விற்பனை செய்யாமலிருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை மருத்துவ சங்கம் அதன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37