(செய்திப்பிரிவு)
இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட 'கெரி ஆனந்தசங்கரி' என்றழைக்கப்படும் சத்தியசங்கரி ஆனந்தசங்கரி கனேடிய பொதுத்தேர்தலில் ஸ்காபரோ தொகுதியில் வெற்றிபெற்று மூன்றாவது முறையாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று முதற்தடவையாகப் பாராளுமன்றம் சென்ற கெரி ஆனந்தசங்கரி, இம்முறை தேர்தலில் 15,094 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான ஆனந்த சங்கரியின் புதல்வரான கெரி ஆனந்தசங்கரி, கனடாவில் இயங்கிவரும் சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் அரசியல்வாதியுமாவார்.
இந்நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர் பாராளுமன்றம் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM