ஐ.நா.பொதுச் செயலாளருடன் ஜனாதிபதி கோட்டாபய சந்திப்பு

Published By: Vishnu

20 Sep, 2021 | 11:35 AM
image

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெர்ஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

No description available.

இந்த சந்திப்பு நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஞாயிறன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபத ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது அன்டோனியோ குட்டெர்ஸை இலங்கைக்கான ஐ.நா.வின் முழுமையான ஒத்துழைப்பை உறுதி செய்துள்ளார்.

செப்டம்பர் 21 ஆம் திகதி தொடங்கும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய தற்போது நியூயார்க்கிற்கு சென்றுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜனாதிபதி ஆற்றும் முதல் உரை இதுவாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30