மாகாண சபைகளுக்கு அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் அமுல்படுத்தப்படவேண்டும். அந்த அதிகாரங்களை சட்டப்படி பிரயோகிப்பதற்கான உரிமை மாகாண சபைகளுக்கு இருக்கின்றது என மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
மாகாணசபை உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்கோவை தயாரிப்பது தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடல் இன்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM