ஆர்.சி.பி.யின் தலைவர் பதவியில் இருந்து கோஹ்லி விலகுகிறார்

Published By: Vishnu

20 Sep, 2021 | 08:37 AM
image

2021 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனுக்குப் பிறகு விராட் கோலி அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என்று ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் அறிவித்தது.

எனினும் உரிமையாளரின் மிகவும் விரும்பப்பட்ட வீரர்களில் ஒருவரான 32 வயதான கோஹ்லி, ஆர்.சி.பி. அணியின் ஒரு முக்கிய வீரராக தொடர்ந்தும் இருப்பார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள விராட் கோலி,

ஆர்.சி.பி.யின் கேப்டனாக இது எனது கடைசி ஐபிஎல். எனது கடைசி ஐ.பி.எல். விளையாட்டை விளையாடும் வரை நான் ஒரு ஆர்.சி.பி. வீரராகவே இருப்பேன். என்னை நம்பி என்னை ஆதரித்த அனைத்து ஆர்.சி.பி ரசிகர்களுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35