பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - எரான் விக்ரமரத்ன

Published By: Digital Desk 3

18 Sep, 2021 | 08:25 PM
image

(நா.தனுஜா)

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் ஒருவர் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் அவரைத் தடுத்துவைப்பதற்கான உத்தரவை வழங்குவதற்கான அதிகாரத்தை பாதுகாப்பு அமைச்சர் கொண்டிருப்பதும் அவ்வாறு தடுத்துவைப்பதற்கான உத்தரவை சுமார் ஒன்றரை வருடம் வரையில் காலத்திற்குக்காலம் நீடிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றமையும் மிகவும் பாரதூரமான விடயமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, அதனூடாக நீதியை நிலைநாட்டவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வெளியிட்டிருக்கும் காணொளியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51