(நா.தனுஜா)
பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் ஒருவர் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் அவரைத் தடுத்துவைப்பதற்கான உத்தரவை வழங்குவதற்கான அதிகாரத்தை பாதுகாப்பு அமைச்சர் கொண்டிருப்பதும் அவ்வாறு தடுத்துவைப்பதற்கான உத்தரவை சுமார் ஒன்றரை வருடம் வரையில் காலத்திற்குக்காலம் நீடிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றமையும் மிகவும் பாரதூரமான விடயமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, அதனூடாக நீதியை நிலைநாட்டவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வெளியிட்டிருக்கும் காணொளியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM