எம்.எம்.சில்வெஸ்டர்
உஸ்பெகிஸ்தானின் டஸ்கன்ட் நகரில் நடைபெறவுள்ள உலக எடைத்தூக்கல் வல்லவர் போட்டி உள்ளிட்ட மூன்று பிரதான சர்வதேச போட்டிகள் மூன்றில் இலங்கையை பங்குகொள்ளச் செய்வதற்கு இலங்கை பளுதூக்கல் சம்மேளனம் எதிர்பார்த்துள்ளது.
உஸ்பெகிஸ்தான் டஸ்கன்ட் நகரில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலக எடைத்தூக்கல் வல்லவர் போட்டியுடன் பொநலவாய எடைத்தூக்கல் போட்டியையும் ஏக காலத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆசிய எடைத்தூக்கல் வல்லவர் போட்டி நவம்பர் மாதத்தில் நடத்தப்படவுள்ளதுடன், இதுவரை திகதி குறிப்பிடப்படவில்லை.
இந்த மூன்று சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்க செய்வதற்காக இலங்கை குழாத்தில் இடம்பிடித்துள்ள வீர, வீராங்கனைகளுக்கு விசேட பயிற்சிகளை இலங்கை எடைத்தூக்கல் சம்மேளனத்தினால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM