இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தின் எதிர்பார்ப்பு 

Published By: Digital Desk 2

18 Sep, 2021 | 08:12 PM
image

எம்.எம்.சில்வெஸ்டர்

உஸ்பெகிஸ்தானின் டஸ்கன்ட் நகரில் நடைபெறவுள்ள உலக எடைத்தூக்கல் வல்லவர் போட்டி உள்ளிட்ட மூன்று பிரதான சர்வதேச போட்டிகள் மூன்றில் இலங்கையை பங்குகொள்ளச் செய்வதற்கு இலங்கை பளுதூக்கல் சம்மேளனம் எதிர்பார்த்துள்ளது.

 

உஸ்பெகிஸ்தான் டஸ்கன்ட் நகரில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலக  எடைத்தூக்கல் வல்லவர் போட்டியுடன் பொநலவாய  எடைத்தூக்கல் போட்டியையும் ஏக காலத்தில்  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆசிய  எடைத்தூக்கல் வல்லவர் போட்டி நவம்பர் மாதத்தில் நடத்தப்படவுள்ளதுடன், இதுவரை திகதி குறிப்பிடப்படவில்லை.

இந்த மூன்று சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்க செய்வதற்காக இலங்கை குழாத்தில் இடம்பிடித்துள்ள வீர, வீராங்கனைகளுக்கு விசேட பயிற்சிகளை இலங்கை  எடைத்தூக்கல் சம்மேளனத்தினால்  வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41