முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த சமரசிஙக தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.
வெற்றிடமாகியுள்ள அமெரிக்கா மற்றும் மெக்ஸிக்கோவுக்கான தூதவர் பதவிக்கு அவர் நியமிக்கப்படவுள்ளமையினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.
அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக 2020 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட ரவிநாத் ஆரியசிங்க ஒன்பது மாதங்களுக்கு பின்னர் கடந்த வாரம் சேவையிலிருந்து ஓய்வு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM