கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் ; கடுமையான நடவடிக்கை எடுங்கள் - சிவில் சமூக பிரதிநிதிகள்

Published By: Digital Desk 3

16 Sep, 2021 | 05:44 PM
image

(ஆர்.யசி)

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் இருவரை அச்சுறுத்தி சித்திரவதைக்கு உற்படுத்திய செயற்பாடு தொடர்பில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் இராஜாங்க அமைச்சர் இரண்டு கைதிகளை மனவுளைச்சலுக்கு உள்ளாக்கியதற்காக நட்டஈடு வழங்க வேண்டும் என சிவில் சமூக பிரதிநிதிகள் வலியுறுத்துகின்றனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்களை விரைவில் விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிவில் அமைப்புகள் வலியுறுத்துகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44