சர்வதேச தகவலறியும் மாநாடு ஜனாதிபதி தலைமையில்

Published By: Ponmalar

14 Sep, 2016 | 10:22 PM
image

(ரொபட் அன்டனி) 

சர்வதேச தகவலறியும் தினத்தை முன்னிட்டு  எதிர்வரும்  28 மற்றும் 29 ஆம் திகதிகளில்  கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வதேச மாநாடொன்று நடைபெறவுள்ளது.  

ஊடகத்துறை அமைச்சு மற்றும்   அரசாங்கத் தகவல் திணைக்களம்     ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு    தகவல் அறிதல், மற்றும்  ஊடக மறுசீரமைப்பு  என்ற தொனிப்பொருளில்   நடைபெறவுள்ளது. 

கொழும்பு  ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவிருக்கும் இந்த சர்வதேச மாநாட்டில்  பிராந்திய மற்றும் சர்வதேச துறைசார் நிபுணர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.  

குறிப்பாக தகவல் அறியும் செயற்பாட்டில் பிராந்திய  அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளுதல், தொழில்நுட்ப  பரிமாற்றுதல் ஆகியன இந்த   மாநாட்டின் நோக்கமாகும்.  குறிப்பாக   இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளின்  அனுபவங்கள் இதன்போது பகிரப்படும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31