ஆப்பிள் உபகரணங்களுக்கு அவசரகால அப்டேட்

Published By: Digital Desk 3

14 Sep, 2021 | 04:18 PM
image

ஐ-போன், ஐ-பேட், ஆப்பிள் வாட்ச் அல்லது மேக் கம்ப்யூட்டர்கள் போன்றவை பெகசஸ் உளவு மென்பொருள் தாக்குதலுக்கு உள்ளாகும் மோசமான ஆபத்தை தடுக்க, ஆப்பிள் நிறுவனம் அவசரகால மென்பொருள் அப்டேட்டை நேற்று வெளியிட்டது.

உலகம் முழுவதும் சுமார் 165 கோடி பேர் ஆப்பிளின் டிஜிட்டல் உபகரணங்களை பயன்படுத்துகின்றனர்.

இதில் சவூதியை சேர்ந்த ஒருவரின் ஐ-போனில் பெகசஸ் உளவு மென்பொருள் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த பாதுகாப்பு அப்டேட்டை உருவாக்கும் பணியில் ஆப்பிளின் பாதுகாப்பு குழுவினர் இரவுபகலாக ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஐ போன் வாடிக்கையாளர்ள் தாங்கள் பெகசஸ் உளவு பார்க்கப்படாமல் இருக்க லேட்டஸ்ட் சாப்ட்வேர் அப்டேட்களான iOS 14.8, MacOS 11.6 , WatchOS 7.6.2.ஆகியவற்றை இன்ஸ்டால் செய்து கொள்ளுமாறு ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26