(எம்.மனோசித்ரா)
கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் பலாங்கொடை பிரதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிறந்து 6 நாட்களேயான சிசுவொன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சிசுவின் இறுதி கிரிகைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றன.
கடந்த 7 ஆம் திகதி பிறந்த குறித்த சிசு சுவாசிப்பதில் சிரமத்திற்கு உள்ளானமையால், பலாங்கொடை பிரதான வைத்தியசாலையின் குழைந்தைகள் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தது.
சிசு உயிரிழந்ததன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM