பிறந்து 6 நாட்களில் உயிரிழந்த சிசுவிற்கு கொவிட் தொற்றுறுதி

Published By: Gayathri

13 Sep, 2021 | 04:05 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் பலாங்கொடை பிரதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிறந்து 6 நாட்களேயான சிசுவொன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிசுவின் இறுதி கிரிகைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றன.

கடந்த 7 ஆம் திகதி பிறந்த குறித்த சிசு சுவாசிப்பதில் சிரமத்திற்கு உள்ளானமையால், பலாங்கொடை பிரதான வைத்தியசாலையின் குழைந்தைகள் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தது. 

சிசு உயிரிழந்ததன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13