இலங்கை கடற்படையினர் நேற்றைய தினம் மன்னார், எருக்கலம்பிட்டி பகுதியில் நடத்திய சிறப்பு நடவடிக்கையில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை (72,542) கடலட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
அத்துடன் இந்த கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக இருவர் கைதுசெய்யப்பட்டும் உள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 46 வயதுடைய சாவகச்சேரி மற்றும் மன்னாரில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடலட்டைகள் மற்றும் கடத்தல் நடவடிக்கைக்காக அவர்கள் பயணித்த வாகனம் என்பன மன்னார் மீன்வள உதவி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM