“தேசிய பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது” : தினேஸ்

Published By: Robert

14 Sep, 2016 | 02:12 PM
image

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயளாளர் பான்.கீ முன் இலங்கைக்கு வந்து சென்ற பிறகு நாட்டில் தேசிய பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளதாக கூட்டு எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் இலங்கையின் சுயாதீனத்தன்மையை பாதிக்கும் வகையில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் எதிர்காலத்தில் சர்வதேச ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்துமென பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குனவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் கூட்டத்தொடரில் தமது நிலைப்பாட்டையும் அரசாங்கத்தரப்பினர் முன்வைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஏன். ஏம் பெரேரா மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22