ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயளாளர் பான்.கீ முன் இலங்கைக்கு வந்து சென்ற பிறகு நாட்டில் தேசிய பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளதாக கூட்டு எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் இலங்கையின் சுயாதீனத்தன்மையை பாதிக்கும் வகையில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் எதிர்காலத்தில் சர்வதேச ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்துமென பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குனவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் கூட்டத்தொடரில் தமது நிலைப்பாட்டையும் அரசாங்கத்தரப்பினர் முன்வைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
ஏன். ஏம் பெரேரா மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM