அம்பாந்தோட்டையிலிருந்து தென்கிழக்கில் 160 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கடற்பரப்பில் நில நடுக்கம் ஒன்று பதிவாகியிருப்பதாக புவி சரிதவியல் மற்றும் சுங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த நில நடுக்கம் 4.1 மக்னிரியூட் அளவில் பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்தோடு குறித்த நில நடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் புவி சரிதவியல் மற்றும் சுங்கப் பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM