கேரள கஞ்சா வைத்திருந்த நபரொருவருக்கு 30 ஆணிரம் ரூபா அபராதம் விதித்து வடமத்திய மாகாண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபரிடமிருந்து 2 கிலோகிராம் கேரள கஞ்சா பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ள நிலையில், நிதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் விற்பனை மற்றும் போபை்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காகவே குறித்த நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த அபராதத் தொகையை செலுத்தாவிடின் ஆறு மாத கால கடூழிய சிறைத்தண்டனை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபர் அனுராபுரம் பெரினயன்குளம் பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM