இரண்டு கிலோகிராம் கேரள கஞ்சா வைத்திருந்தவருக்கு அபராதம் 

Published By: Ponmalar

14 Sep, 2016 | 01:17 PM
image

கேரள கஞ்சா வைத்திருந்த நபரொருவருக்கு 30 ஆணிரம் ரூபா அபராதம் விதித்து வடமத்திய மாகாண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபரிடமிருந்து 2 கிலோகிராம் கேரள கஞ்சா பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ள நிலையில், நிதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விற்பனை மற்றும் போபை்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காகவே குறித்த நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அபராதத் தொகையை செலுத்தாவிடின் ஆறு மாத கால கடூழிய சிறைத்தண்டனை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபர் அனுராபுரம் பெரினயன்குளம் பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01