குறைந்த விலையில் உணவுப் பொருட்களை வழங்கவே அவசரகாலச் சட்டம் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Published By: Digital Desk 2

11 Sep, 2021 | 05:33 PM
image

எம்.மனோசித்ரா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் நிறைவேற்றதிகார முறைமையின் கீழ் அடக்குமுறைகள் இடம்பெற மாட்டாது. மக்களுக்கு குறைந்த விலையில் உணவு பொருட்களை விநியோகிப்பதற்காக அவசரகால விதிமுறைகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதே தவிர அடக்குமுறைகளுக்காக அல்ல என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் நிறைவேற்றதிகார முறைமையின் கீழ் அடக்குமுறைகள் இடம்பெற மாட்டாது. கொவிட் தொற்று நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு சில வர்த்தகர்கள் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதை கட்டுப்படுத்துவதற்காகவே அவசரகால விதிமுறைகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

மக்களுக்கு குறைந்த விலையில் உணவு பொருட்களை விநியோகிப்பதற்காக அவசரகால விதிமுறைகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதே தவிர அடக்குமுறைகளுக்காக அல்ல.

குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்யும் யுகத்தை உருவாக்குவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேறு எதற்காகவும் அல்ல என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51