வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரத்தில் குடும்பப்பெண் ஒருவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் தாக்குதலை மேற்கொண்டதில் குறித்த குடும்பப்பெண் படுங்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை, கண்ணகிபுரத்தில் வசித்துவந்த 37வயதுடைய ய பெண்ணே இவ்வாறு தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபராவார்.
தாக்கப்பட்ட பெண் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அதேவேளை தாக்குதலை நடத்திய இளைஞர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM