சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மரக்குற்றிகளுடன் மூவர் புத்தளத்தில் கைது

Published By: Digital Desk 4

09 Sep, 2021 | 10:02 PM
image

ஒட்டுச்சுட்டான் பகுதியிலிருந்தும் முருங்கன் பகுதியிலிருந்தும் பியகம பகுதிக்கு அனுமதிபத்திரமில்லாமல் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட பெருமதிவாய்ந்த  மரக்குற்றிகளுடன் புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 6ஆம் கட்டை மற்றும் 7ஆம் கட்டைப் பகுதியில்  3 பேர் கைது செய்யப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்  தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கிடமான லொறியைச் சோதனையிட்ட போதே இவ்வாறு குறித்த மூவரும் பெருமதிவாய்ந்த  மரக்குற்றிகளுடன் கைது செய்யப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர். 

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கருவெலகஸ்வெவ வனஜீவராசிகள் தீணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21