"ஜன சுவய" கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் சமூக நலத்திட்டத்தின் 25 ஆவது கட்டமாக 30 இலட்சத்து 90 ஆயிரம் (ரூபா.3,090,000) பெறுமதியான அத்தியவசிய வைத்தியசாலை உபகரணங்கள் கேகாலை மாவட்ட போதனா வைத்தியசாலையின் பனிப்பாளர் வைத்தியர் வை.எப்.சமரசிங்கவிடம் இன்று(09) கையளிக்கப்பட்டது.
இதன் பிரகாரம் 2 இலட்சத்து 50 (ரூபா.250,000) பெறுமதி வாய்ந்த Multiple Monitors (Edan) உபகரணங்கள் 2, 13 இலட்சத்து 50 ஆயிரம்(ரூபா.1,350,000) ரூபா மற்றும் 12 இலட்சத்து 40 ஆயிரம் (ரூபா.1,240,000) பெறுமதியான Optiflow Nasal Therapy (Donation from Australia Melbourne Art Circle) உபகரணங்கள் இரண்டுமே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.
கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் "ஜன சுவய" கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ''எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு' நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.
இதற்கு முன்னர் 24 கட்டங்களில் 719 இலட்சம் (71,904,000) ரூபா பெருமதியான வைத்தியசாலை உபகரணங்கள் குறித்த திட்டத்தின் கீழ் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM