பால் பண்ணைகள் ஊடாக மலையகத்திற்கு 500 தொழில்வாய்ப்புகள் - விவசாயத்துறை அமைச்சர்

Published By: Digital Desk 3

08 Sep, 2021 | 05:07 PM
image

(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டக் காணிகளில் தனியார் நிறுவனங்களின் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்படவுள்ள பால் பண்ணைகளின் மூலம் பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு சுமார் 500 வேலை வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறும். இந்த வேலைத்திட்டத்தின் காரணமாக தேயிலை உள்ளிட்ட ஏனைய பெருந்தோட்ட பயிர்செய்கைக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே கேசரிக்கு தெரிவித்தார்.

தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பண்ணைகளில் தற்போது பயன்படுத்தாத காணிகள் மற்றும் பயன்பாட்டுக்கு உட்படுத்தாத ஏனைய அரச காணிகளை நவீன பால் பண்ணைகளாக அபிவிருத்தி செய்வதற்காக 5 தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு திங்களன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எச்.பீ.கே.ஐ.ஆர். சர்வதேச முதலீட்டு மற்றும் எக்செஸ் நிறுவனம , பேசர லொஜிஸ்டின் நிறுவனம், ஃபார்ம்ஸ் பிரைட் நிறுவனம் , ஹில்சைட் அக்ரோ நிறுவனம், கமா பிஸாகிராப்ட் நிறுவனம் ஆகியவற்றுக்கே இவ்வாறு காணிகள் வழங்கப்படவுள்ளன.

இந்நிலையில் பெருந்தோட்ட காணிகளை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்க முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளமை குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59